உயிர் போகும் நேரத்தில் வளர்த்தவரை கட்டி அனைத்து வேதனையை வெளிப்படுத்திய ஆடு - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jul 12, 2022 08:09 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகளை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்தார்கள். அப்போது ஒரு ஆட்டை விற்ற உரிமையாளரை, உயிர் போகும் நேரத்தில் கட்டி அனைத்து வேதனையை வெளிப்படுத்தியது இந்த ஆடு.

தற்போது இந்த வீடியோ சமூகவத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் எப்படிய்யா... உங்களுக்கு வளர்த்த ஆட்டை விற்க மனசு வருகிறது என்று வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

viral video

நிலவில் குடியேறப்போகும் நித்யானந்தா - வெளியான தகவல் - ஷாக்கான மக்கள்