3வது முறையாக அதே தொகுதி; மோடி வேட்பு மனுத்தாக்கல் - கூட யாரு கவனிச்சீங்களா?

BJP Narendra Modi Uttar Pradesh
By Sumathi May 14, 2024 07:04 AM GMT
Report

 பிரதமர் மோடி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி 

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

pm modi

இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணியில் ஈடுபட்டார். தொடர்ந்து, கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார்.

இது தான் என்னோட ஒரே கனவு !! சொந்த மண்ணில் மனம் திறந்த பிரதமர் மோடி

இது தான் என்னோட ஒரே கனவு !! சொந்த மண்ணில் மனம் திறந்த பிரதமர் மோடி

 வேட்புமனுத்தாக்கல்

அதன்பின், அளித்த பேட்டி ஒன்றில் கங்கை நதியின் புனிதத்தை எடுத்து கூறினார். இதனையடுத்து தனது வேட்பு மனுவை வாராணசி தொகுதியில் தாக்கல் செய்தார்.

அவருடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமரின் வேட்புமனுவை முன்மொழிந்த பண்டிட் ஞானேஸ்வரர் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.