குடும்ப தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1000 எப்போது வரும் - தேதியை அறிவித்த அரசு!

Tamil nadu
By Sumathi Oct 08, 2023 05:32 AM GMT
Report

மகளிர் உரிமைத் தொகை எப்போது வரும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நடு அரசு அறிவித்தது. இறுதியாக 1.5 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

குடும்ப தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1000 எப்போது வரும் - தேதியை அறிவித்த அரசு! | Magalir Urimai Thogai On October 14

தொடர்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதற்கு முன்பாகவே பெரும்பாலான மகளிரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருந்தது.

மகளிர் உரிமைத் தொகை; பிடித்தம் செய்யக்கூடாது - வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

மகளிர் உரிமைத் தொகை; பிடித்தம் செய்யக்கூடாது - வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

அரசு அறிவிப்பு

இந்நிலையில், இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை எப்போது செலுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

குடும்ப தலைவிகளுக்கு இந்த மாதம் ரூ.1000 எப்போது வரும் - தேதியை அறிவித்த அரசு! | Magalir Urimai Thogai On October 14

அதனைத் தொடர்ந்து, க்டோபர் மாதத்திற்கான பணம் வரும் 14ஆம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.