csk-வீரர்களுக்கு பிரச்சனையா? உரிமையாளர் குடுக்கும் அழுத்தம் தான் காரணம் - திடுக்கிடும் தகவல்!

Chennai Super Kings Dwayne Bravo IPL 2024
By Swetha Mar 15, 2024 11:15 AM GMT
Report

csk உரிமையாளரால் அணியின் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்ற கருத்தை பிராவோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வீரர்களுக்கு பிரச்சனையா?

கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 கோப்பையை தட்டிப்பறித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

csk-வீரர்களுக்கு பிரச்சனையா? உரிமையாளர் குடுக்கும் அழுத்தம் தான் காரணம் - திடுக்கிடும் தகவல்! | Csk Players Have No Problem With Owner Bravo

இந்த அணியில் மிகவும் வயதான வீரர்கள் இருக்கிறார்கல் என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மற்ற அணிகளை விடவும் சிஎஸ்கேக்கு தனி மவுசு இருக்க தான் செய்கிறது.

147 வருட வரலாறு - எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை செய்த இந்திய அணி!

147 வருட வரலாறு - எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை செய்த இந்திய அணி!

பிராவோ ஷாக் தகவல்

தற்போது, விரைவில் நடக்கவிருக்கும் 17-வது சீசனின் முதல் ஆட்டத்தை பெங்களுர் அணியுடன் எதிர்கொள்ள இருக்கிறது சிஎஸ்கே அணி.

csk-வீரர்களுக்கு பிரச்சனையா? உரிமையாளர் குடுக்கும் அழுத்தம் தான் காரணம் - திடுக்கிடும் தகவல்! | Csk Players Have No Problem With Owner Bravo

இந்நிலையில், சென்னை அணி உரிமையாளரால் அந்த அணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, அந்த அணியில் முன்னாள் வீரரும், பிரபல பந்துவீச்சாளரான பிராவோ இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

csk-வீரர்களுக்கு பிரச்சனையா? உரிமையாளர் குடுக்கும் அழுத்தம் தான் காரணம் - திடுக்கிடும் தகவல்! | Csk Players Have No Problem With Owner Bravo

இது குறித்து அவர் கூறுகையில், "சிஎஸ்கே அணியில் வெளியில் இருந்து வரும் அழுத்தமோ, உரிமையாளர்களிடம் இருந்து வரும் அழுத்தமோ கிடையாது. அவர்கள் வீரர்களை அவர்களாகவே இருக்க விட்டு விடுவார்கள். இந்த அணியின் அழகே அதுதான்" என்று தெரிவித்தார்.