தகாத உறவில் மனைவி; டிரோன் மூலம் கண்டுபிடித்த கணவன் - அடுத்து நடந்தது என்ன?

China Crime World
By Jiyath Jul 16, 2024 03:19 PM GMT
Report

மனைவியின் தகாத உறவை டிரோன் கேமரா மூலம் கணவன் கண்டுபிடித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 

தகாத உறவு        

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரைச் சேர்ந்தவர் ஜிங் (33). இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார். மேலும், தனது மனைவிக்கும் வேறு ஒரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதை அவர் அறிந்து கொண்டார்.

தகாத உறவில் மனைவி; டிரோன் மூலம் கண்டுபிடித்த கணவன் - அடுத்து நடந்தது என்ன? | China Husband Tracks Wife With Drone Camera

அந்த தகாத உறவை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங், அதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்தினார். அப்போது, அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் கைகளை பிடித்து கொண்டு மலைப்பகுதிக்கு செல்வதும்,

மணமகளின் தாயாருடன் ஓட்டம் பிடித்த மணமகனின் தந்தை - பரபரப்பு சம்பவம்!

மணமகளின் தாயாருடன் ஓட்டம் பிடித்த மணமகனின் தந்தை - பரபரப்பு சம்பவம்!

விவாகரத்து 

பின்னர் அங்கிருக்கும் சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து வெளியே வருவதும், இதையடுத்து இருவரும் அலுவலகம் செல்வதும் அந்த டிரோன் கேமரா காட்சிகள் மூலம் அம்பலமானது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜிங் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

தகாத உறவில் மனைவி; டிரோன் மூலம் கண்டுபிடித்த கணவன் - அடுத்து நடந்தது என்ன? | China Husband Tracks Wife With Drone Camera

அப்போது, மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் தகாத உறவில் இருந்ததும், அவர் தன்னை ஏமாற்றுவதையும் கண்டுபிடித்தார். இந்நிலையில், டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தனது மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.