நடத்தையில் சந்தேகம் - மனைவியின் அந்த இடத்தில் பூட்டு போட்ட கொடூர கணவன்!

India Maharashtra Crime Pune
By Jiyath May 18, 2024 11:58 AM GMT
Report

கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக உள்ளார்.

நடத்தையில் சந்தேகம் - மனைவியின் அந்த இடத்தில் பூட்டு போட்ட கொடூர கணவன்! | Husband Tortured Wife Locking Genitals Arrested

இவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 16-ம் தேதி போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 11-ம் தேதி நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளத்தை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனேவுக்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும்,

அடிக்கடி இதே வேலையா போச்சு; ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி Video!

அடிக்கடி இதே வேலையா போச்சு; ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி Video!

வாக்குமூலம்

இங்கு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டுப் போட்டுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தையில் சந்தேகம் - மனைவியின் அந்த இடத்தில் பூட்டு போட்ட கொடூர கணவன்! | Husband Tortured Wife Locking Genitals Arrested

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.