அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; மல்லுக்கட்டும் வீரர்கள் - 7 பேர் தகுதிநீக்கம்!

Thai Pongal Madurai Festival
By Sumathi Jan 17, 2024 03:37 AM GMT
Report

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

alanganallur-jallikattu-2024

இதைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க, 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“தைரியம் இருந்தா என்ன பிடிச்சு காட்டு பார்ப்போம்...” - ஜல்லிக்கட்டில் மாஸ் காட்டி ரகளை செய்த காளை

“தைரியம் இருந்தா என்ன பிடிச்சு காட்டு பார்ப்போம்...” - ஜல்லிக்கட்டில் மாஸ் காட்டி ரகளை செய்த காளை

தகுதி நீக்கம்

முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், போட்டியிலிருந்து 7 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; மல்லுக்கட்டும் வீரர்கள் - 7 பேர் தகுதிநீக்கம்! | Alanganallur Jallikattu 2024 Players Disqualified

தற்போது, முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.