முதலிரவு எப்போனு கேட்டுட்டே இருப்பாங்க; கஷ்டமா இருக்கும் - வித்யா பிரதீப் வேதனை!

Vidya Pradeep
By Sumathi Sep 22, 2023 05:30 PM GMT
Report

தான் சந்தித்த கஷ்டமான சூழ்நிலை குறித்து நடிகை வித்யா பிரதீப் பகிர்ந்துள்ளார்.

 வித்யா பிரதீப்

அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் வித்யா பிரதீப். தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

முதலிரவு எப்போனு கேட்டுட்டே இருப்பாங்க; கஷ்டமா இருக்கும் - வித்யா பிரதீப் வேதனை! | Actress Vidya Pradeep About Bad Experience

சைவம், பசங்க 2 அச்சமின்றி இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒத்தைக்கு ஒத்தை, அசுரகுளம், கண்ணகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு வாய் சோத்துக்காக எவ்வளவு அவமானம், கஷ்டம் - பகீர் வீடியோ வெளியிட்ட கோபி!

ஒரு வாய் சோத்துக்காக எவ்வளவு அவமானம், கஷ்டம் - பகீர் வீடியோ வெளியிட்ட கோபி!

கஷ்டமாக இருக்கும்

இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், நாயகி சீரியலில் எனக்கும் கதாநாயகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியை எங்கு சென்றாலும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது கூட பரவாயில்லை.

முதலிரவு எப்போனு கேட்டுட்டே இருப்பாங்க; கஷ்டமா இருக்கும் - வித்யா பிரதீப் வேதனை! | Actress Vidya Pradeep About Bad Experience

எப்போது உங்களுக்கும் கதாநாயகனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

ஆனால், நான் நடித்த சீரியலை அந்த அளவுக்கு அவர்கள் உருவாகியிருக்கிறார்கள். என்னுடைய நடிப்பை அந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.