3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் பென் - மனதை உருக்கும் காட்சிகள்!
3 குழந்தைகளுடன் பெண் உணவு டெலிவரி செய்யும் காட்சிகள் வியக்க வைக்கிறது.
உணவு டெலிவரி
மலாக்காவை சேர்ந்தவர் நோரியானி சயாகிரா யாகோப். இவர் கணவர் வேலைக்குச் செல்வதால் 3 குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார்.

அப்போது கணவரின் வருமானம் குறைவாக இருப்பதால் தானும் வேலைக்குச் செல்ல வேண்டும் என நோரியானி முடிவெடுக்கிறார். இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர்,
தாய் செயல்
தனது 3 குழந்தைகளையும் பைக்கில் அமரவைத்துக் கொண்டு பணிக்குச் சென்று வருகிறார். மூத்த மகனை பள்ளிக்கு அனுப்பிய பிறகு 2 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், எல்லா இடங்களுக்கும் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடிவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan