மனைவிகளை மாற்றிக்கொண்டு பார்ட்டி - பண்ணை வீட்டில் vibe செய்த தம்பதிகள்!

Chennai Crime
By Sumathi Nov 07, 2023 05:54 AM GMT
Report

கணவன் மனைவியை மாற்றிக் கொண்டு பார்ட்டி செய்த கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

swap party 

சென்னை, பனையூரில் பண்ணை வீடு ஒன்றை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில்குமார் 45, ஜெயலட்சுமி 35, ஆகியோர் புக் செய்துள்ளனர்.

wife swap party chennai

அதன்படி, அங்கு எட்டு தம்பதிகளும், அவர்களுடன் சிங்கில்ஸ் 10 பேரும் வந்துள்ளனர். தொடர்ந்து, இரவு அரை நிர்வாண ஆடைகளுடன் ஆண்களும் பெண்களுமாக குத்தாட்டம் போட்டுள்ளனர்.

சிக்கிய நபர்கள்

அன்றே பார்ட்டி முடிந்ததும் சிங்கிளாக வந்த 10 பேரும் சென்றுவிட்டனர். அதேபோல், மறுநாளும் பார்ட்டி நடைபெற இருப்பதாகவும் பங்கேற்க விரும்பும் சிங்கிள்ஸ் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அதில், ஒரு நபருக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

real married swap party couples

இதில் சந்தேகமடைந்த பண்னை உரிமையாளர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, 8 பெண்களும், 15 ஆண்களும் சிக்கிக் கொண்டனர். விசாரணையில்,

Wife Swap: விபரீத கலாச்சாரம் - மறுத்த மனைவியை அடைத்துவைத்து கணவர் வெறிச்செயல்!

Wife Swap: விபரீத கலாச்சாரம் - மறுத்த மனைவியை அடைத்துவைத்து கணவர் வெறிச்செயல்!

real married swap party couples என்ற பக்கத்தை உருவாக்கி Sex Enjoyment என்ற தலைப்பில் சிங்கில்ஸ்கு அழைப்பு விடுக்கும் வகையில் பல பெண்களின் போட்டோக்களையும் செந்தில் வேல் பதிவிட்டுள்ளார். 8 பேரை வேலைக்கு வைத்து பார்ட்டி ஹால் புக் செய்து சிங்கிள்ஸ்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய சம்பவம்: மனைவிகளை மாற்றி உல்லாசம் - கதறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

நாட்டை உலுக்கிய சம்பவம்: மனைவிகளை மாற்றி உல்லாசம் - கதறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பிடிபட்ட பெண்கள் வறுமையின் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த தொழிலுக்கு வந்து விட்டதாக கண்ணீர் விட்டுள்ளனர். அதனையடுத்து, 8 பெண்களையும் எச்சரித்து விடுவித்த போலீசார் செந்தில்குமார் உட்பட 8 ஆண்களை கைது செய்தனர்.