முந்திரி காட்டில் பயங்கரம்; தகாத உறவில் மனைவி - கணவனை எரித்துக்கொன்ற கொடூரம்!

Attempted Murder Crime Ariyalur
By Sumathi Nov 07, 2023 03:38 AM GMT
Report

தகாத உறவை கண்டித்த கணவனை மனைவி எரித்துக் கொன்றுள்ளார்.

தகாத உறவு

அரியலூர், வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில், எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. உடனே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

wife-kills-husband

அதில், வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, உயிரிழந்த நபர் வடகடல் பகுதியை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி அனுப்பிரியா என்பவருடன் உறவினரான வேல்முருகன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்தது.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

கணவன் கொலை

இதனை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திடமடைந்த இருவரும் கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ariyalur murder case

அதனையடுத்து, பைக்கில் செல்லும் வழியில் மனைவி மயக்கம் வருவதாக கூறவே சுரேஷ் இறங்கி பார்த்துள்ளார். அப்போது அருகில் முந்திரிகாட்டில் பதுங்கியிருந்த கள்ளக்காதலன் அவரை சரமாரியாக வெட்டி கொன்று சடலத்தை அனுப்பிரியாவுடன் சேர்ந்து எரித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர்.