Friday, Jun 20, 2025

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

Attempted Murder Nagapattinam
By Sumathi 2 years ago
Report

தகாத உறவில், பெண் இளைஞரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

தகாத உறவு 

நாகை, தேத்தாகுடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி துர்கா தேவி(42). கணவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடன் தொகை கட்டிவிட்டு வருவதாக துர்காதேவி வெளியே புறப்பட்டுள்ளார்.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்! | Woman Killed Affair With Student Nagapattinam

ஆனால், வெகு நேரமாகி வீடு திரும்பாததால் கணவர் உறவினர்களுடன் தேடியுள்ளார். அதே நேரத்தில், கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் உயிரிழந்தது துர்காதேவி, கார் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

கொடூர கொலை

மேலும், தங்க சங்கிலி உள்பட 10 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை காணாமல் போகியுள்ளது. தொடர்ந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்ததில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் படித்து வந்த மாணவர் அருண்(20) என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்! | Woman Killed Affair With Student Nagapattinam

அதில், துர்காதேவிக்கும் இளைஞர் அருணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் கடற்கரையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்பொழுது துர்காதேவி மாணவரிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

கொடுக்கவில்லை என்றால் உறவை வெளியே கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவி மீது மூன்று முறை காரை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அருண் கைது செய்யப்பட்டுள்ளார்.