தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்!

Andhra Pradesh Crime
By Swetha Jul 19, 2024 05:53 AM GMT
Report

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி கையும் களவுமாக பிடித்துள்ளார்.

கணவர் உல்லாசம்

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி சோடவரம் எல். சிங்கவரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் விவேக் என்பவரை காதலித்து வந்தார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் இந்த விவேக். இருவருமே தீவிரமாக காதலித்து வந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.

தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்! | Wife Finds Husband Cheating With Another Women

எனவே, கடந்த 2020ம் ஆண்டு வெகுசிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வருட காலம் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடிக்க துவங்கியது. விவேக் திடீரென மனைவி உயரம் குறைவாக இருக்கிறார் போன்ற பல கரணங்கள் சொல்லி விவேக்,

தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்! | Wife Finds Husband Cheating With Another Women

தனக்கு விவாகரத்து வேண்டும் என்று மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கான காரணம் தெரியாமல் மனைவி குழம்பியுள்ளார். இந்த சூழலில் தான், விவேக் அடிக்கடி ஸ்பாவிற்கு செல்வது தெரியவந்தது. அங்கு அவருக்கு மாதுரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO!

ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO!

புரட்டியெடுத்த காட்சி

அதுமட்டுமின்றி அவ்வப்போது அவருக்கு ஸ்கூட்டி, நகைகள், காஸ்ட்லி பொருட்களை என கிஃப்ட் தந்திருக்கிறார். இந்த விஷயம் மனைவி ஹரிதாவுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைத்த மனைவி.

தோழியுடன் உல்லாசமாக இருந்த கணவர்; திடீரென வந்த மனைவி - புரட்டியெடுத்த காட்சிகள்! | Wife Finds Husband Cheating With Another Women

ஒரு நாள் உறவினர்களுடன், மாதுரியின் அப்பார்ட்மென்ட்டுக்கே கிளம்பி சென்றார். அங்கு நுழைந்த ஹரிதா மாதுரியுடன் கட்டிலில் ஜாலியாக இருந்த விவேக்கை பிடித்தார். அத்துடன் ஜாலியாக இருந்த இருவரையும் காட்டில் மேலே வைத்து சரமாரியாக தாக்க தொடங்கினார்

ஒருகட்டத்தில் வலி பொறுக்க முடியாத மாதுரி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இப்போது வசமாக சிக்கிய விவேக்கை இழுத்து சென்று போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.