44 நாட்கள் ஆனால் வெறும் 6 முறைதான்..ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்ட மனைவி!

Uttar Pradesh India Divorce
By Swetha Sep 16, 2024 10:00 AM GMT
Report

ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் திகைத்து போயினர்.

விவாகரத்து 

ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் செயலால் கடும் அதிருப்தி அடைந்ததால் போலீசை நாடினார். அங்கு வரதட்சணை சித்ரவதை என அவரது கணவர் மீது கார் அளித்ததுடன், விவாகரத்து கேட்டும் முறையிட்டுள்ளனர்.

44 நாட்கள் ஆனால் வெறும் 6 முறைதான்..ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்ட மனைவி! | Wife Asks For Divorce In One Month Shocking Reason

அப்போது,விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல.. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் என தெரிய வந்துள்ளது.

21 ஆண்டு மண வாழ்க்கை; 21 நிமிடங்களில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

21 ஆண்டு மண வாழ்க்கை; 21 நிமிடங்களில் தம்பதிக்கு தவறாக விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

6 முறைதான்..

தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளா.

44 நாட்கள் ஆனால் வெறும் 6 முறைதான்..ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்ட மனைவி! | Wife Asks For Divorce In One Month Shocking Reason

மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 40 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்து இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை குடும்பல நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற போலீசார் அறிவுருத்தி அனுப்பியுள்ளனர்.