கொட்டும் மழையில் உல்லாசமாக படுத்த குழந்தை - பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ

Viral Video
By Nandhini Jun 09, 2022 05:53 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில், நெதர்லாந்தில் ஒரு 3 வயது குழந்தை கொட்டும் மழையில் தனியாக நின்றுக்கொண்டு மழையில் நனைந்து ரசிக்கிறது. அப்போது, குழந்தையின் பெற்றோர்கள் வா.. வா.. என்று அழைக்க.. அக்குழந்தை கீழே இருக்கும் தண்ணீரில் தன்னுடைய கையை வைத்து பார்த்ததும், திடீரென அந்த மழை நீரில் சட்டென்று படுத்துக்கொள்கிறது. என்ன ஒரு ஆனந்தம்...

கொட்டும் மழையில் உல்லாசமாக படுத்த குழந்தை - பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ | Viral Video

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. பட்டென்று சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. 

இதோ அந்த வீடியோ -