செருப்பால அடி....விட்டா துணியே இல்லமா வந்திருப்பான்!! பிரதீப்பை கிழித்த வனிதா விஜயகுமார்!!

Vanitha Vijaykumar Pradeep Anthony
By Karthick Nov 05, 2023 03:52 PM GMT
Report

பிரதீப் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் குறித்து பரப்பப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் வனிதா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரதீப் விவகாரம்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பான போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி. ஸ்ட்ராட்டர்ஜி என்ற பெயரில் இவர் செய்து வந்த பல செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

vanitha-vijayakumar-slams-pradeep-anthony

இந்நிலையில் தான் அவர் நேற்று ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கும் இரண்டு விதமான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளிப்பட்டு வருகின்றது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதீப் குறித்து வனிதா விஜயகுமார் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். 

அட்ஜஸ்ட் பண்றது தப்பிலேயே..!! டைரக்டர் கூட போன காசாவது கிடைக்கும்!! போட்டுடைத்த காயத்ரி ரெமா!!

அட்ஜஸ்ட் பண்றது தப்பிலேயே..!! டைரக்டர் கூட போன காசாவது கிடைக்கும்!! போட்டுடைத்த காயத்ரி ரெமா!!

இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு, யாருக்கும் பயப்படாமல் தங்களுடைய உரிமைக்காக நின்றவர்களுக்கு முதற்கட்டமாக கைதட்டிக் கொள்கிறேன். இந்த முன்னெடுப்பை எடுத்தவர் யாராக இருந்தாலும்,அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்று தெரிவித்தார்.

செருப்பு பிஞ்சிரும்

இதற்கு பெயர்தான் நோ மீன்ஸ் நோ, அவனுக்கு அவனது வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு மோசமான சம்பவம், மன ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ற வனிதா, அவன் நிச்சயமாக சாதாரண மனிதர்கள் போல இல்லை என்றும் இந்த உலகத்தில் மனரீதியாக பாதிக்கப்பட்ட எல்லோரும் மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. என்றார்.

vanitha-vijayakumar-slams-pradeep-anthony

அவன் அவனது அம்மாவையே பொது நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான் என குறிப்பிட்ட வனிதா. நிச்சயமாக மனரீதியாக பிரதீப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று குறிப்பிட்டு, பிரதீப், கதவை திறந்து வைத்துக்கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான் என்பதை சுட்டிக்காட்டி, இன்று இப்படி செய்தவன் நாளை அனைத்து பெண்கள் முன்பு அம்மணமாக நிற்பான் என்று கடுமையாக கருத்துக்களை தெரிவித்தார்.

பிரதீப் விசித்திராவிடம் லவ் பண்ணலாம் என கூறியபோது விசித்திரா செருப்பால அடிச்சிருக்க வேண்டாமா? என குறிப்பிட்ட வனிதா, வீட்டில் இருந்து வெளியில் வந்தது தான் அவருக்கு நல்லது என்று கூறினார்.