5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 சிறுவர்கள் செய்த கொடூரம்

Sexual harassment Uttar Pradesh Crime
By Karthikraja Oct 20, 2024 10:30 PM GMT
Report

 5 வயது சிறுமியை 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 வயது சிறுமி

உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

uttarpradesh 5 yrear child

சிறுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 3 சிறுவர்கள் இந்த கொடூரச் செயலை செய்துள்ளனர். 

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

3 சிறுவர்கள்

தகவலறிந்த பல்லியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழுவுடன் ஆய்வு செய்தார். இதன் பின் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

minors arrest in uttarpradesh

இதனையடுத்து நேற்று இரவு, 6, 13 மற்றும் 16 வயதுடைய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.