மஞ்சப் பைகளை பயன்படுத்த பழகி கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Ma. Subramanian
By Thahir Jun 05, 2022 04:28 AM GMT
Report

மக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்துவிட்டு மஞ்சள் பைகளை பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.இதையடுத்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மஞ்சப் பைகளை பயன்படுத்த பழகி கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! | Using Yellow Bags Minister Ma Subramanian

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர்.

மஞ்சள் பை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,பிளாஸ்டிக் பைகளை பார்த்தால் மக்களுக்கு கோபம் வர வேண்டும்.

மஞ்சப் பைகளை பயன்படுத்த பழகி கொள்ளுங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! | Using Yellow Bags Minister Ma Subramanian

தினமும் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாறாக மஞ்சப்பைகளை பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும் என்றார்.