காத்துவாக்குல 2: ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த நபர்!

Marriage Viral Photos Mumbai
By Sumathi Dec 04, 2022 07:49 AM GMT
Report

இரட்டை சகோதரிகளை, ஒரே நபர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Two Two

மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்தவர்கள் சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. இருவரும் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். சிறுவயது முதலே பிரியாமலே வசித்து வந்துள்ளனர்.

காத்துவாக்குல 2: ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த நபர்! | Twin Sisters From Mumbai Get Married To Same Man

இதனால் இவர்கள் ஒரே நபரை திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், தங்களுக்கு ஏற்ற மணமகனையும் தேர்வு செய்துள்ளனர். இந்த முடிவிற்கு அவர்களது குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன்படி, சோலாப்பூரில் உள்ள அக்லுஜ் கிராமத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல இளைஞர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.