டிரம்ப்பை சுட்ட 20 வயது இளைஞர் யார் - வெளியான பரபரப்பு தகவல்

Donald Trump
By Karthikraja Jul 14, 2024 06:13 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார். 

donald trump shoot latest photo

அருகில் இருந்த இதன்பின் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா

விசாரணை

இந்த தாக்குதலை நடத்தியவரை அங்கிருந்த டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். தற்போது அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

thomas matthew crooks photo image

 அவர் பெனிசுலாவை சேர்ந்த தாமஸ் மாத்தியூ க்ரூக் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் என்ன காரணத்திற்க்காக துப்பாக்கி சூடு நடத்தினர் இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து FBI விசாரணை வருகிறது.