மழை நீர் ஓடும் சாக்கடை தொட்டியில் விழுந்த நபர் - அடுத்து நடந்தது என்ன? பதற வைக்கும் வீடியோ வைரல்...!
சாக்கடையில் விழுந்த நபர்
சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொட்டும் மழையில் ஒரு நபர் நன்றாக குடித்து விட்டு வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்கிறார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த நபர் மழை நீரில் தள்ளாடி வந்த போது, பக்கத்தில் இருந்த மழை நீர் ஓடும் சாக்கடையில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று சாக்கடையின் இரு புறம் தேடி அவரை மீட்டனர். தக்க சமயத்தில் அவருக்கு முதலுதவி செய்து அவர் உயிரை காப்பாற்றினர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், உயிரை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Scary! Relieved he was rescued.
— Hate Detector 🔍 (@HateDetectors) August 5, 2022
Salute to all the people who saved him...#Viral #ViralVideo #TamilNadu pic.twitter.com/6on2GF8g9B