கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை - குஜராத்தில் நடந்தது என்ன?

Gujarat India Crime
By Vidhya Senthil Oct 06, 2024 12:27 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

குஜராத்தில் கடும் நெருக்கடி காரணமாகக் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 குஜராத்

இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில் தொழில் செய்து வருகின்றனர்.ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது.

gujarat

இந்தியாவில் வைரங்களின் வருகையைக் கடுமையாகப் பாதித்துள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளாக வைர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

மனைவி செய்த செயல்; நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த கணவன் - நடந்த கொடூரம்!

மனைவி செய்த செயல்; நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த கணவன் - நடந்த கொடூரம்!

இதனால் கைவினைஞர்களை வேலையின்மையால் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கான சம்பளங்கள் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

தற்கொலை

இதுகுறித்து, குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்க் கூறுகையில்``கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

death

இதனால் அவர்களின் குடும்பங்கள் துயரங்களை அரசோ அல்லது தொழில்துறையோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.