இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

corona body dead
By Jon Feb 28, 2021 01:10 PM GMT
Report

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா அதி தீவிரமாக பரவி வந்த போது, நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

எனினும் உயிரிழந்தவர்களின் உடலை புதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இதற்கு நிலத்தடிநீர் மாசு அடைவதும், அதனால் தொற்று பரவலாம் எனவும் காரணம் சொல்லப்பட்டது. இதற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது தடையை நீக்கி அரசு