ஷ்ராவண மாதம் - இந்த 3 ராசிகள் ரொம்ப கவனமாக இருக்கனும்..

Astrology
By Sumathi Aug 17, 2024 06:51 AM GMT
Report

ஷ்ராவண மாதத்தில் சில ராசிகள் பிரச்சனைகளை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷ்ராவண மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி முடிவடைகிறது. இது சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இதில் செய்யப்படும் பூஜைகள் மிகப்பெரிய பலனை தருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதம் சில ராசிகளுக்கு பிரச்சனைகளை கொடுக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். 

சூரிய பகவான் பயணம் - இந்த ராசிகளை இனி அசைக்க முடியாது!

சூரிய பகவான் பயணம் - இந்த ராசிகளை இனி அசைக்க முடியாது!

துலாம்

புதிய வாய்ப்புகள் அடிக்கடி வரும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள் வந்து செல்லும். இருப்பினும் நீங்கள் கவனமாக இருக்ககூடிய காலக்கட்டமாக இந்த மாதம் கருதப்படுகிறது.

libra

இவ்வாறான பிரச்சனைகளில் விடுபட ஏழை மக்களுக்கு தானம் செய்வதன் மூலம் சிவனின் அருளை பெறலாம். 

விருச்சிகம்

scorpio

தொழில் ரீதியாக சிறந்த பலனை அடைவீர்கள். சில சில விபத்துக்கள் நேர வாய்ப்பு இருப்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவபெருமானுக்கு நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை விளையும் என சொல்லப்படுகிறது. 

தனுசு

sagittarus

தொழில் ரீதியாக நீங்கள் நல்ல முன்னேற்றத்தையே அடைவீர்கள். அது உங்களை பெருமையடையவே செய்யும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். மேலும் உயர் ரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லதாகும். 

 பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.