முருகனிடம் மனம் உருகி வேண்டிய அன்புமணி- சௌமியா அன்புமணி!

Anbumani Ramadoss PMK
By Vidhya Senthil Aug 04, 2024 04:16 AM GMT
Report

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி அமாவாசையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.

 ஆடி அமாவாசை

அமாவாசை நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆடி அமாவாசை. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்களை அனைத்தும் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முருகனிடம் மனம் உருகி வேண்டிய அன்புமணி- சௌமியா அன்புமணி! | Sami Darshan At Anbumani Murugan Temple

இந்த நிலையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக சிறந்து விளங்கும் தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தனர்.

 

நாளை மகாளய அமாவாசை- கோவில்களில் தர்ப்பணம் செய்ய தடை

நாளை மகாளய அமாவாசை- கோவில்களில் தர்ப்பணம் செய்ய தடை


சாமி தரிசனம்

இதனைத்தொடர்ந்து துலாபாரத்தில் அரிசியை காணிக்கையாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில்   விபூதி, பிரசாதங்கள், பூ மாலை, அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.
முருகனிடம் மனம் உருகி வேண்டிய அன்புமணி- சௌமியா அன்புமணி! | Sami Darshan At Anbumani Murugan Temple
அதனைத் தொடர்ந்து அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சௌமியா அன்புமணியிடம் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். .