ரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா

india team rohit pant
By Jon Mar 06, 2021 03:13 PM GMT
Report

இந்தியா வீரர் ரிஷப் பண்டை பைத்தியக்காரன் என ரோஹித் ஷர்மா குறிப்பிட்ட பதிவு தற்போது வைரலக பரவி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா வீரர் ரிஷப் பண்ட் 101 ரன்கள் விளசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இந்தியா அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ' பைத்தியக்கார சிலந்தி வீரரின் அற்புதமான சதம் ' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.