நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு; இதை செய்யனும் - ரிஷப் பண்ட் அறிவிப்பு!

Rishabh Pant Neeraj Chopra Paris 2024 Summer Olympics
By Sumathi Aug 08, 2024 07:34 AM GMT
Report

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா

இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மூன்று பதக்கம் தான் வென்றுள்ளது. 117 வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

neeraj chopra - rishab pant

இந்நிலையில், இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினேஷ் போகட் எடை கூடியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியா இது? உருக்குலைந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியா இது? உருக்குலைந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ!

ரூ.1 லட்சம் பரிசு

இதனால், முதல் தங்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவரது இன்று இரவு 11:50 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் ரிஷப் பண்ட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றில்,

நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றால் எனது ட்விட்டை லைக் செய்து அதிகமாக கமெண்ட் செய்யும் நபர்களை தேர்ந்தெடுத்து அதில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ஒரு லட்சத்து 89 ரூபாய் ரொக்கமாக நான் பரிசு தருகிறேன்.

என்னுடைய கவனத்தை ஈர்க்கும் அடுத்த 10 பேருக்கு நான் இலவச விமான டிக்கெட்டுகளை வாங்கி தருகிறேன். என்னுடைய சகோதரன் நீரஜ் சோப்ராவுக்காகவும் நமது இந்தியாவுக்காகவும் ஆதரவு அளிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.