கண்கலங்கிய தாய்.. இனி அந்த தப்ப செய்யவே மாட்டேன் - சத்தியம் செய்த பிரியங்கா..!

Priyanka Deshpande
By Karthick Jan 16, 2024 09:05 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா.

பிரியங்கா

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா. 

priyanka-deshpande-promise-to-mother

கலாய்ப்பதிலும், கலாய் வாங்குவதையும் சகஜமாக செய்யும் பிரியங்காவை பார்ப்பதற்காகவே இவரின் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அதிகம்.

இவர் தான்..!! திருமண ஏற்பாடா..? சாய் பல்லவி வீட்டில் விசேஷம்...வைரல் இன்ஸ்டா பதிவு...!

இவர் தான்..!! திருமண ஏற்பாடா..? சாய் பல்லவி வீட்டில் விசேஷம்...வைரல் இன்ஸ்டா பதிவு...!

தொகுப்பாளினியாகி 15ஆண்டுகள் கடந்ததை தொடர்ந்து பிரியங்கா யூடியூப் சேனல் ஒன்றிற்கு தனது அம்மாவிடம் பேட்டியளித்தார்.

சத்தியம்

அந்த பேட்டியில் பேசும் போது, அம்மா வருத்தப்படும் அளவிற்கோ, தலை குனியும் வகையிலோ தான் எதையும் செய்யக்கூடாது என்று எப்போதும் நினைப்பதாகவே குறிப்பிட்டார்.

priyanka-deshpande-promise-to-mother

தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கையில் ஒரு தவறை செய்துவிட்டு அம்மா முன் நின்றதாக குறிப்பிட்டு, அது அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்ற பிரியங்கா, என் மீது உள்ள பாசத்தால் அம்மா தன் பக்கம் நின்றதாகவும், இனி மேல் அந்த தப்ப பண்ணவே மாட்டேன் என்று கூறி எப்போதும் சந்தோஷமா இருப்பேன் இது சத்தியம் என்றார்.