பாடம் பயில வந்த 60 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வர் - அதிர்ச்சி!

Sexual harassment Crime Punjab
By Vinothini Nov 05, 2023 09:31 AM GMT
Report

பள்ளி முதல்வர் மாணவிகளை மிரட்டி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் 15 மாணவிகள் சிலர் தங்கள் பள்ளியின் முதல்வர், செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி,

principal-sexually-harassed-students-in-haryana

பாலியல் வன்கொடுமை செய்ததாக நம் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாரு?.. பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து தாக்கிய கும்பல் - வெறிச்செயல்!

எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாரு?.. பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து தாக்கிய கும்பல் - வெறிச்செயல்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த போலீசார் கடந்த மாதம் 31ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

principal-sexually-harassed-students-in-haryana

கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர், தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த அந்த பள்ளி முதல்வரை தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.