அமெரிக்கா எல்லையில் வாகன விபத்தில் 25 பேர் பலியாகினர்

people dead usa border
By Jon Mar 04, 2021 11:42 AM GMT
Report

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் வாகனத்தில் சென்ற 25 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்புத்தியுள்ளது. அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதியது இதில் 13 பேர் பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் ட்டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிகிச்சையின் போது ஒருவர் உயிர் இழந்தார்.