பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின் தடை..இருளில் மூழ்கிய நகரங்கள்

pakistan-night-powercut-city
By Jon Jan 10, 2021 02:39 PM GMT
Report

பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின் தடையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி நகரமே இருளில் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. காலை வரை மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர்.

பாகிஸ்தானில் நேற்று(ஜன.,09) நள்ளிரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால், இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர், முல்தான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

மின்தடை தொடர்பாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '' தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் ஐம்பதில் இருந்து திடீரென பூஜ்ஜியத்திற்கு சென்றதே மின்தடைக்கு காரணம்.