பாக்., சூர்யகுமார் யாதவ் மீது புகார்; அபராதம் விதித்த ஐசிசி - ஏன்?

Indian Cricket Team Pakistan national cricket team Suryakumar Yadav
By Sumathi Sep 26, 2025 06:16 PM GMT
Report

சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடந்தது.

suryakumar yadav

அதில் இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

போட்டியில்தான் தோற்றோம்; ஆனால் போரில்.. ரவுஃபின் மனைவி சர்ச்சை பதிவு!

போட்டியில்தான் தோற்றோம்; ஆனால் போரில்.. ரவுஃபின் மனைவி சர்ச்சை பதிவு!

ஐசிசி நடவடிக்கை 

தொடர்ந்து இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.

ind vs pak

அதன்படி, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.