குழந்தைக்குப் பின் தாலி கயிறு மாற்றிய நயன்தாரா - வைரலாகும் க்ளிக்ஸ்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
திருமணத்திற்கு பின் நயன்தாரா தனது தாலி கயிறை மாற்றியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நயன் - விக்கி
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து இருவரும் பல சர்ச்சைகளுக்கு ஆளாகினர். வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டது தெரியவந்தது. அதனால், தமிழக அரசு நடவடிக்கை என பல கண்டனங்களை எதிர்கொண்டனர்.
வைரல் க்ளிக்ஸ்
ஆனால் இருவரும் 6 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்து முறைப்படி குழந்தைப் பெற்றுக்கொண்டதாக செய்து வெளியாகியது. இதற்கிடையில் சுகாதாரத்துறை வாடகைத்தாய் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் முனைப்பில் இருந்தது.
அதற்கான விசாரணைக் குழுவெல்லாம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், திருமணத்திற்கு பின் மஞ்சள் கயிறுடன் வலம் வந்த நயன் தற்போது தாலி கயிறை மாற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.