பள்ளி கழிப்பறைக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் - அடுத்து மாணவிக்கு நடந்த கொடூரம்!

Tamil nadu Sexual harassment Crime Salem School Incident
By Swetha Oct 22, 2024 07:25 AM GMT
Report

கழிப்பறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

பள்ளி கழிப்பறை

சேலம் மாவட்டம், ஆத்துார், காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 2,232 மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதனையறிந்த சக மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு,

பள்ளி கழிப்பறைக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் - அடுத்து மாணவிக்கு நடந்த கொடூரம்! | Mysterious Group Enters School Toilet And Harresed

பாலியல் தொந்தரவு அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற மாணவியருக்கு பாதுகாப்பு வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், மாணவி மீதான பாலியல் தொந்தரவு குறித்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை - காதலனை நம்பி சென்ற பெண்..வீடியோ காட்டி விடாமல் நடந்த கொடூரம்!

பாலியல் வன்கொடுமை - காதலனை நம்பி சென்ற பெண்..வீடியோ காட்டி விடாமல் நடந்த கொடூரம்!

மாணவி 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்து, அதுபோன்று புகார் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிப்பது, கழிப்பறை பாதுகாப்பு போன்றவை குறித்து கலெக்டர் மூலம் இதற்கான தீர்வு காணப்படும் என்றனர். 

பள்ளி கழிப்பறைக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் - அடுத்து மாணவிக்கு நடந்த கொடூரம்! | Mysterious Group Enters School Toilet And Harresed

ஒரு மாதத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.