கல்யாணத்திற்கு முன்பே பாலியல் உறவு - ஸ்ட்ரிக்டா கடைபிடிக்கும் இந்தியாவில் ஓர் வினாத கிராமம்!

Chhattisgarh
By Sumathi Sep 18, 2023 04:12 AM GMT
Report

 திருமணம் செய்யமலே பாலியல் உறவில் ஈடுபடும் சடங்கு நடத்தப்படுகிறது.

வினாத சடங்கு

சத்தீஸ்கரில் முரியா என்ற பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இளம் வயதினர் திருமணம் செய்யமலே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே பின்பற்றுகின்றனர்.

கல்யாணத்திற்கு முன்பே பாலியல் உறவு - ஸ்ட்ரிக்டா கடைபிடிக்கும் இந்தியாவில் ஓர் வினாத கிராமம்! | Muria Tribes Sex With Partner Before Marriage

இதனை Ghotul என்ற பாரம்பரியமாக பார்க்கின்றனர். இதற்காக ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகின்றனர். இங்கு தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

துணை தேர்வு

இதனை திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர். 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்றுகூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பின் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர்.

கல்யாணத்திற்கு முன்பே பாலியல் உறவு - ஸ்ட்ரிக்டா கடைபிடிக்கும் இந்தியாவில் ஓர் வினாத கிராமம்! | Muria Tribes Sex With Partner Before Marriage

இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் ஜோடியை இவர்கள் முடிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவித்து துணையை தேர்வு செய்கின்றனர்.