காருக்குள் தாய் உல்லாசம்; வெளியில் கதறிய குழந்தைகள் - பகீர் சம்பவம்
குழந்தைகளை கவனிக்காமல் தாயின் அலட்சிய செயல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தாய் கொடூரம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் தனது 2 குழந்தைகளை காரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது ஆண் நண்பரை சந்தித்துள்ளார். மேலும், அவருடன் காரில் உல்லாசமாய் இருந்துள்ளார்.
இதனால் காரின் கதவை அந்தப் பெண் அடைத்திருந்தார். வெளியே குழந்தைகள் தவித்து வந்துள்ளனர். தொடர்ந்து உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதனை அவர்களது தாய் பொருட்படுத்தாமல் நண்பருடன் உறவில் இருந்துள்ளார்.
பகீர் சம்பவம்
இதனை அங்கு பார்த்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவம் இடம் விரைந்த போலீஸார் அந்த ஜோடியை கைது செய்தனர்.
Bajaron a sus hijos del auto para tener relaciones y fueron detenidos por abandono de persona • Ocurrió en el Parque Pereyra. Los menores tienen 2 y 5 años. pic.twitter.com/1f8DkcUePl
— Jenny Di Serio (@jennydiserio) December 17, 2021
பின் 2 குழந்தைகளையும் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.