யாருக்கும் இப்படி ஒரு மரணம் ஏற்பட்டு விடக்கூடாது..அப்படி ஒரு மரணம் இது

doctor world dead
By Jon Jan 29, 2021 01:03 PM GMT
Report

மலாவி நாட்டை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலாவி நாட்டின் பலோம்பே பகுதியை சேர்ந்த சார்லஸ் மஜாவா(35) என்பவர் தான் இப்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் உடலுறவில் இருந்தபோதே திடீரென மயக்கம் அடைந்ததாகவும், அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவருடன் இருந்த பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த சார்லஸ் மஜாவாவின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு, அவர் உடலுறவின்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துவிட்டனர். அளவுக்கு அதிகமான ஆர்காசத்தால் ரத்த நாளங்கள் கிழிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சார்லஸின் மரணத்துக்கும், பாலியல் தொழிலாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் அவர் மீது வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை. சார்லஸின் உடல் அவரது சொந்த கிராமத்துக்கே எடுத்துச்செல்லப்பட்டது.