சொன்னதெல்லாம் பொய்; ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர் - கண்ணீரில் நடிகை மகாலெட்சுமி!

Ravinder Chandrasekar Mahalakshmi
By Sumathi Sep 28, 2023 08:45 AM GMT
Report

சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி வழக்கு

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் தனியார் மீடியா நிறுவனம் ஒன்றிடம் 16 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். அந்த மீடியா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதற்கும் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.\

சொன்னதெல்லாம் பொய்; ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர் - கண்ணீரில் நடிகை மகாலெட்சுமி! | Mahalakshmi Husband Producer Ravindar Cheated

மேலும், 4-5 காசோலைகளை கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை வங்கியில் கொடுத்த போது அவை அப்படியே பவுன்ஸ் ஆகி உள்ளது. இந்தப் புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

மகாலட்சுமி வேதனை

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார். தொடர்ந்து, இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக ஏற்கனவே 3-4 வழக்குகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சொன்னதெல்லாம் பொய்; ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர் - கண்ணீரில் நடிகை மகாலெட்சுமி! | Mahalakshmi Husband Producer Ravindar Cheated

இந்நிலையில், திருமணத்திற்கு முன் அவர் இந்த விவகாரம் எதையும் மகாலட்சுமியிடம் சொல்லவில்லை. ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

வாழ்க்கை இப்படி இருக்க இதுதான் காரணம் - மகாலட்சுமி கணவர் பளீச்

வாழ்க்கை இப்படி இருக்க இதுதான் காரணம் - மகாலட்சுமி கணவர் பளீச்