ஆன்லைனில் ஓட்டு போட்டீங்களா!! தவறுதலாக வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோதிகா

Sivakumar Suriya Jyothika
By Karthick May 05, 2024 07:37 AM GMT
Report

நடிகை ஜோதிகா நடந்து முடிந்த மக்கலவ தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜோதிகா

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டது மூலம், தமிழகத்தின் மருமகளான ஜோதிகா, கடந்த சில தேர்தல்களாக தமிழ்நாட்டில் தான் வாக்களித்து வருகின்றார். சமூக கருத்துக்களையும் கூறி வரும் ஜோதிகா, கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை.

jyothika and suriya

சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி மட்டுமே வந்து வாக்களித்து சென்றார்கள். அப்புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில், படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம், இது குறித்து வினவப்பட்டது.

அந்த விஷயத்தில் நயன்தாராக்கே Tough கொடுக்கும் கன்னிகா!! வாய்பிளக்கும் ரசிகர்கள்

அந்த விஷயத்தில் நயன்தாராக்கே Tough கொடுக்கும் கன்னிகா!! வாய்பிளக்கும் ரசிகர்கள்

தவறுதலாக வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோதிகா

அதற்கு பதிலளித்த ஜோதிகா, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஓட்டுப் போடுவதாக குறிப்பிட்ட ஜோதிகா, இம்முறை தனிப்பட்ட காரணங்களால் வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

ஆன்லைனில்

மேலும், சில நேரங்களில் நாம் ஊருக்கு சென்று விடாமல், சில நேரங்களில் உடல்நலக் குறைவு காரணமாக இது நடக்கலாம் என்ற ஜோதிகா, இது தனிப்பட்ட விஷயம் என சுட்டிக்காட்டி, நாம் தனிப்பட்ட முறையில் ஆன்லைனில் கூட ஓட்டுப் போடலாம் எனக் கூறினார்.

jyothika press meet

தொடர்ந்து அனைத்தையுமே பொது வெளியில் கூற வேண்டியதில்லை எட்ன்றும் தெரிவித்து தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். ஜோதிகாவின் இந்த பதில் தான் தற்போது ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்தியாவில் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையே இல்லை என பலரும் கூறி வருகிறார்கள்.