ஐபிஎல் ஏலம் எப்போது என அறிவித்த பிசிசிஐ
csk
kkr
rcb
dd
By Jon
ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்திருந்தனர்.
மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சென்னையில் நடைபெறுகிறது.

சொத்துக்களால் ஏற்படப்போகும் வில்லங்கம் : கடும் கலக்கத்தில் முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் IBC Tamil

தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்கள மக்களை அழைத்துவர திட்டம் : கஜேந்திரன் விடுத்துள்ள அழைப்பு IBC Tamil
