ஐபிஎல் ஏலம் எப்போது என அறிவித்த பிசிசிஐ

csk kkr rcb dd
By Jon Jan 27, 2021 09:56 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  ஐபிஎல் ஏலம் எப்போது என அறிவித்த பிசிசிஐ | Ipl Auction Dhoni Ashwin

சில தினங்களுக்கு முன்பாக ஏலத்தில் பங்கேற்கும் விதமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்திருந்தனர்.  

ஐபிஎல் ஏலம் எப்போது என அறிவித்த பிசிசிஐ | Ipl Auction Dhoni Ashwin 

மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சென்னையில் நடைபெறுகிறது.