இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான் - ரயில்வே அதிரடி!

India Indian Railways
By Sumathi Nov 21, 2025 02:44 PM GMT
Report

ரயிலில் உள்ள லோயர் பர்த் ஒதுக்கீடு குறித்து புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

லோயர் பர்த்

இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் உள்ள லோயர் பர்த் ஒதுக்கீடு குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கீழ் படுக்கைகள் அனைவருக்கும் கிடைப்பது கட்டாயம் இல்லை.

lower birth

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள். உங்களுக்கு லோயர் பர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதே பெட்டியில் மூத்த குடிமக்களுக்கு மேல் அல்லது நடு பர்த் வழங்கப்பட்டிருந்தால்,

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

17 வயது சிறுவனுடன் 33 வயது தாய் - நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

புதிய விதிமுறை

அவர்களை கீழ் படுக்கைக்கு மாற்றுவதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கும் நேரமாகும்.

indian railways

இந்த நேரத்தில், மேல் அல்லது நடு பர்த்களில் உள்ளவர்கள், கீழ் படுக்கையில் இருப்பவர்களை எழுந்து அமரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. இதே விதி சைட் லோயர் மற்றும் மேல் பர்த் படுக்கைகளுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.