இளவரசி மற்றும் சுதாகரன் இருவருக்கும் சொந்தமான 6 சொத்துகள் அரசுடமை ஆகின
district
chennai
sasikala
By Jon
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சிசகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். நாளை சசிகலா சென்னை வர இருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.