வெளியே போடா.. பவதாரிணி மறைவுக்கு கூட வராத கங்கை அமரன் - பிரபலம் பகீர்!

Ilayaraaja
By Sumathi Feb 02, 2024 07:33 AM GMT
Report

கங்கை அமரன் மற்றும் இளையராஜா குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பவதாரிணி மறைவு

இளையராஜாவின் மகள் பவதாரிணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தவர். இந்நிலையில் பித்தப்பை புற்றுநோய் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

bava tharini death

அவரது உடல் முதலில் அஞ்சலிக்காக சென்னையில் இருக்கும் இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டது. அதன்பின், தேனி பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது பலர் நேரில் வந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

மறைந்த பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா - தற்போது என்ன செய்கிறார்?

மறைந்த பவதாரிணியின் கணவர் யார் தெரியுமா - தற்போது என்ன செய்கிறார்?

பிரபலம் தகவல்

ஆனால், இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் நேரில் வரவில்லை என்று கூறப்படுகிறது. து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள பயில்வான் ரக்கநாதன், "இளையராஜாவைவிட கங்கை அமரனுக்குத்தான் இசை ஞானம் அதிகம். கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தனது பெயரை போட்டுக்கொண்டார்.

kangai amaran - ilayaraja

ஒருமுறை கங்கை அமரனை பார்த்து வெளியே போடா நாயே என்று சொல்லிவிட்டார் இளையராஜா. இப்போது கங்கை அமரன் இளையராஜாவுடன் சமாதானமாக இருந்தாலும் பழைய நினைவுகளை அவரால் மறக்க முடியவில்லை.

அதனால்தான் பவதாரிணி உயிரிழப்புக்குக்கூட அவரால் வர முடியவில்லை. இனி அண்ணன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.