"வாக்குக்கு காசு கொடுத்து ஏமாறாதீர்கள்": மக்கள் வைத்த வினோத பேனர்

people money vote banner
By Jon Mar 26, 2021 11:38 AM GMT
Report

வாக்குகாக யாருக்கும் பணம் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள் என மக்கள் வைத்த வினோத பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடையம் அருகே பொட்டல்புதூரில் தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் மேல பஸ் நிலையத்தில் ஜமாத்தார்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

அதில், ‘எங்கள் ஜமாத்தில் யாரும் யாரிடமும் வாக்குக்கு பணம், பொருள் வாங்க மாட்டோம். யார் மூலமும் அதை கொடுக்க சொல்லி ஏமாறாதீர்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.