ஃபுட் டெலிவரி செய்யப்போன நபர்; கதவை திறந்த இளம்பெண் - அரங்கேறிய கொடூரம்!

Chennai Sexual harassment Crime
By Sumathi May 31, 2024 04:33 AM GMT
Report

உணவு டெலிவரி நிறுவன ஊழியர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் 

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண்(24) ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

ஃபுட் டெலிவரி செய்யப்போன நபர்; கதவை திறந்த இளம்பெண் - அரங்கேறிய கொடூரம்! | Food Delivery Worker Harassed Girl Chennai

தொடர்ந்து, உணவு பார்சலை வழங்குவதற்காக தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்...அலறிய சிறுமி - தீ வைத்து எரித்த சிறுவன்!

பாலியல் துன்புறுத்தல்...அலறிய சிறுமி - தீ வைத்து எரித்த சிறுவன்!

ஊழியர் கைது

உடனே, அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த உணவு டெலிவரி ஊழியர், பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. உடனே இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

ஃபுட் டெலிவரி செய்யப்போன நபர்; கதவை திறந்த இளம்பெண் - அரங்கேறிய கொடூரம்! | Food Delivery Worker Harassed Girl Chennai

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உணவு டெலிவரி ஊழியர் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் (48) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.