ஒரு நாள் கூட ஆகல.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

Vijay Sethupathi Bigg Boss Tamil 8
By Swetha Oct 07, 2024 10:00 AM GMT
Report

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேரும் முதல் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. முன்னதாக கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இம்முறை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி உள்ளார். மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு நாள் கூட ஆகல.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? | First Evection In Bigg Boss Tamil Season 8

முதல் போட்டியாளராக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்றார். இவரைத் தொடர்ந்து சாஞ்சனா நேமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், அர்னவ், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தார்ஷிகா,

விஜே விஷால், முத்து குமரன், சௌந்தர்யா நஞ்சுட்டன், ஜாக்குலின், என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முறை நிகழ்ச்சி முற்றிலும் மாறுப்பட்டுள்ளதால், புதிய ரூல்ஸ் ஒன்று போடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8; விலகிய கமல்..அடுத்தது யார்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை!

பிக்பாஸ் சீசன் 8; விலகிய கமல்..அடுத்தது யார்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை!

யார்? 

அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் ஒரு வாரம், அல்லது இரண்டு வாரத்திற்கு பின்னரே நாமினேட் செய்து எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 24 மணி நேரத்திலேயே மற்ற போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன்

ஒரு நாள் கூட ஆகல.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? | First Evection In Bigg Boss Tamil Season 8

செய்து அதிலிருந்து ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்தில் வெளியே அனுப்பட்டுள்ளார். இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ளது. முதல் நாளே நடிகையாக வேண்டும் என்பதற்கு சிறந்த பிளாட் ஃபார்மாக பிக் பாஸ்

மாறும் என்கிற கனவோடு உள்ளே வந்த 'மகாராஜா' பட நடிகை சாச்சனா மற்ற போட்டியாளர்கள் சிலரால் நாமினேட் செய்யப்பட்டு, முதல் நாளே கண்ணீருடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.