பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - கணவரின் செய்கையை பார்த்து அதிர்ந்த மனைவி!

Tamil nadu Sexual harassment Crime Kanyakumari
By Jiyath May 23, 2024 05:14 AM GMT
Report

பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்த 42 வயது நபர் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மற்றும் மகள் (15) உள்ளனர்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - கணவரின் செய்கையை பார்த்து அதிர்ந்த மனைவி! | Father Sexually Harassed His Daughter Kanyakumari

அந்த நபர் வீட்டில் தனியாக இருந்தபோது தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் இன்னொரு நாளும் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது, சிறுமியின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது தனது கணவரின் செய்கையை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

புதிய சிக்கலில் யூடியூபர் டி.டி.எப்.வாசன்; கடையில் நடந்த சோதனை - என்ன நடந்தது?

புதிய சிக்கலில் யூடியூபர் டி.டி.எப்.வாசன்; கடையில் நடந்த சோதனை - என்ன நடந்தது?

தலைமறைவு 

இந்நிலையில் இதுகுறித்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ உள்பட 8 பிரிவுகளில் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை - கணவரின் செய்கையை பார்த்து அதிர்ந்த மனைவி! | Father Sexually Harassed His Daughter Kanyakumari

இதனிடையே சிறுமியின் தந்தை தலைமறைவாகிவிட்டதை அடுத்து, அவரை தனிப்பிரிவு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.