மகளை கர்ப்பமாக்கிய தந்தை - கலைக்கும் போது நடந்த பகீர் சம்பவம்!
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ஈரோடு, பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் கணவரை இழந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
தொடர்ந்து, முதல் கணவருக்கு பிறந்த சிறுமியும் இவர்களுடனே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை பாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தந்தை வெறிச்செயல்
பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவை கலைக்க முயன்று சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். பின், இது குறித்து அந்நபர் மீது சிறுமியின் தாய் போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கடந்த இரு மாதங்களாக தனிப்படை போலீசார் அந்நபரை தேடி வந்த நிலையில், சிறுமியுடன் அந்நபரை கைது செய்துள்ளனர்.
தற்போது இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல் IBC Tamil

Siragadikka Aasai: முத்து செய்த காரியம்... விஜயாவின் காலில் விழுந்த தம்பதி! நெகிழ்ச்சியான காட்சி Manithan
