மகளை கர்ப்பமாக்கிய தந்தை - கலைக்கும் போது நடந்த பகீர் சம்பவம்!

Sexual harassment Crime Erode
By Sumathi Sep 02, 2024 07:28 AM GMT
Report

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

ஈரோடு, பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் கணவரை இழந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை - கலைக்கும் போது நடந்த பகீர் சம்பவம்! | Father Sexually Assaulting Daughter Erode

தொடர்ந்து, முதல் கணவருக்கு பிறந்த சிறுமியும் இவர்களுடனே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை பாரதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதிக பாலியல் வன்கொடுமை; இந்தியாவில் இங்குதான் - தமிழகத்திற்கு எந்த இடம்?

அதிக பாலியல் வன்கொடுமை; இந்தியாவில் இங்குதான் - தமிழகத்திற்கு எந்த இடம்?


தந்தை வெறிச்செயல்

பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவை கலைக்க முயன்று சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். பின், இது குறித்து அந்நபர் மீது சிறுமியின் தாய் போலீஸில் புகாரளித்துள்ளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை - கலைக்கும் போது நடந்த பகீர் சம்பவம்! | Father Sexually Assaulting Daughter Erode

அதன் அடிப்படையில், கடந்த இரு மாதங்களாக தனிப்படை போலீசார் அந்நபரை தேடி வந்த நிலையில், சிறுமியுடன் அந்நபரை கைது செய்துள்ளனர். தற்போது இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.