6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

Sexual harassment Kerala Crime
By Sumathi Jul 03, 2024 09:12 AM GMT
Report

தந்தை 6 ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

கேரளாவைச் சேர்ந்தவர் முகம்மது(43). இவர் தனது மகளை 10 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கி 16 வயது வரை தொடர்ந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்! | Father Raping Daughter 6 Years Kerala

உடனே தந்தை அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. மேலும், இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தனது மகளை மிரட்டியுள்ளார்.

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

தந்தை வெறிச்செயல்

ஆனால், மருத்துவமனை மூலம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்! | Father Raping Daughter 6 Years Kerala

இதற்கிடையில், முகம்மது, தனது மகள் மீதான பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தினார். இதற்கு, இதை சாதாரண பாலியல் குற்றமாக பார்க்க முடியாது என்றும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கருணை காட்ட முடியாது.

இதுபோன்ற குற்றங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால், அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.