மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சென்னையில் 3 பேருக்கு பாதிப்பு!

COVID-19 Tamil nadu Chennai
By Sumathi Apr 22, 2025 04:19 AM GMT
Report

சென்னையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சென்னையில் 3 பேருக்கு பாதிப்பு! | Corona Virus 3 Cases Found Again In Chennai

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதன் வீரியம் குறையவில்லை.

குடிநீரால் 3 பேர் பலி? கதறும் மக்கள் - அரசியல் தலைவர்கள் கண்டனம்

குடிநீரால் 3 பேர் பலி? கதறும் மக்கள் - அரசியல் தலைவர்கள் கண்டனம்

3 பேர் பாதிப்பு

இந்நிலையில் சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா - சென்னையில் 3 பேருக்கு பாதிப்பு! | Corona Virus 3 Cases Found Again In Chennai

32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.